நடப்பு நிகழ்வுகள் மார்ச் 27, 2019
உலக செய்திகள்
1. உலகின் மிகப்பெரிய இ- கழிவு மறுசுழற்சி ஆலை(e-waste recycling plant) துபாயில்உள்ள துபாய் தொழில்துறை பூங்காவில் 'என்விரோஸ்வேர்' நிறுவனத்தால் $ 5 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
2. LIMA 2019 ஏரோ எக்ஸ்போ மலேசியாவில் லங்காவியில் நடைபெற்றது. இதில் ஐஎன்எஸ் தேஜஸ்(INS Tejas) கலந்துகொண்டது
3. இந்தியா புதிதாக 4 சினூக் ரக ஹெலிக்கப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. மொத்தம் 15 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது
4. மொராக்கோவிற்கான இந்திய தூதுவராக ஷம்பூ எஸ். குமரன்(Shambhu S Kumaran) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
5. இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்திற்கிடையேயான மித்ரசக்தி- VI (MITRASHAKTI - VI) என்ற இராணுவ கூட்டு பயிற்சி இலங்கையில் தியத்தலாவவில்நடைபெற்றது.
6. பசுமை சுற்றுசூழல் விருது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு சர்வதேச உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தால் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது
7. சிபிஎஸ்இ 2019-2020 ஆண்டின் கல்வி கொள்கையில் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 1. செயற்கை நுண்ணறிவு 2. குழைந்தைகள் கல்வி மேம்பட்டு 3. யோகா
8. ஸ்மார்ட் கார்பஜ் பின்ஸ்(Smart Carbage Bins) என்ற குப்பை தொட்டி அமைக்கும் திட்டத்தை SAIL நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளது
வர்த்தக செய்திகள்
9. டெக் ஜெயண்ட் ஆப்பிள் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மாஸ்டர்கார்டுடன் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் கார்டு என்ற புதிய கிரெடிட் கார்டை உருவாக்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
10. கே. கோவிந்தராஜ் இந்தியாவின் கூடைப்பந்து கூட்டமைப்பு (BFI) வாரியத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11. சீமாஸ்டர் 2019 ஓமான் ஓபன் டேபிள் டென்னிஸ்(ITTF ) சவால் கோப்பையில்இந்திய வீரரான ஜி சத்தியான் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கல பதக்கமும் இந்திய வீராங்கனையான அர்ச்சனா காமத் வெள்ளி பதக்கமும்வென்றனர்
முக்கிய தினங்கள்
12. மார்ச் 26 - கால்நடையியல் விழிப்புணர்வு தினம் பொதுவாக உலக ஊதா நாள்என அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment